Wednesday 21 March 2012

கரை

நீயோ
அக்கரையில்
வாசம்
நானோ
அககறையில்
உன்
வசம்
எக்கரையிலும்
கேட்கவில்லை
உன்
குரல்
இக்கரையில்
மௌன
மொழி
பேசுகிறேன்
எக்குறை
கண்டாயோ
என்னிடம்
ஏதும்
அறியாமல்
உறைந்து
போய்
நிற்கின்றேன்

No comments:

Post a Comment