அகலிகைகளும்
மன்மதன்களும்
பெருகி
போனார்கள்
கலியுகத்தில்
கல்லாய்
சபிக்க
கௌதமர்கள்
குறைந்து
போனதால்
உயிரோடும்
உணர்வோடும்
போராடிய
போது
தலைக்காட்டவில்லை
உறவுகள்
உயிர்
பிரிந்த
பின்
வந்து
பலா
பிசினாய்
ஒட்டிக்கொள்கிறார்கள்
சொத்திற்கும்
சுகத்திற்கும்
இயேசுவின்
வார்த்தைகள்படி
மறப்போம்
மன்னிப்போம்
என்று
செய்தவைகளை
எல்லாம்
மறந்து
கைகள்
தவிர்த்து
கால்களால்
காதல்
கோலம்
போடுகிறேன்
உன்
முகம்
பார்த்த
பொழுதில்
கடற்கரையில்
அமர்ந்து
இருக்கையில்
நம்
காதல்
அலையின்
அமைதியை
காணப்
பொறுக்காத
கடல்
அலை
பொங்கி
எழ
மறுக்கிறது
தன
சுயம்
மறந்து
ஒற்றை
புள்ளியாக
இறுதியில்
இருந்த
என்னை
பல
புள்ளிகளுடன்
இணைத்து
வண்ண
கோலமாக்கி
பார்த்து
வியக்க
நீ
அருகே
இல்லாமல்
பரிதவிக்குது
என்
மனம்
சிறகு
முளைத்தும்
பறக்க
முடியாத
வலிமையற்ற
பறவை
போல்
என்னில் நிறைந்து
இருக்கிறாய் நீ.....
உன்னில் குறைந்து
நான் போன
காரணம்
அன்பின்
இடைவெளியா ?
தொலைதூரத்தின்
இடைவெளியா??????