சேலம் கவிமதி
Thursday 11 December 2014
மயிலறகு
மயிலறகு
குட்டி
போடுமென்று
ஏமாற்றியபோதே
தெரிந்துக்கொண்டேன்
உன்
வார்த்தைகள்
அனைத்தும்
பொய்
என்று
தேவதை
உன் கற்பனை
கவிதையில்
மட்டும்
தேவதையாய்
நான்
நிஜத்தில்
துர்தேவதையாக்கி
நீ
மந்திரவாதியாய்
உருமாறுகிறாய் !!!!
துணிவு
நான் தானே
என்று கேட்க
எனக்கு தெம்பில்லை
நீதான் என்று
சொல்ல உனக்கும்
துணிவில்லை
உன் கவிதை
பெண்
யாரடா ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)