Thursday 11 December 2014

தேவதை


உன் கற்பனை 
கவிதையில் 
மட்டும் 
தேவதையாய் 
நான் 
நிஜத்தில் 
துர்தேவதையாக்கி 
நீ 
மந்திரவாதியாய் 
உருமாறுகிறாய் !!!!

1 comment: