Tuesday 31 January 2012

சாபம்

அகலிகைகளும்
மன்மதன்களும்
பெருகி
போனார்கள்
கலியுகத்தில்
கல்லாய்
சபிக்க
கௌதமர்கள்
குறைந்து
போனதால்



1 comment:

  1. நெற்றியடி கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete