Friday 3 February 2012

எண்ணிக்கை

ஆருயிரே
என்று 
நீ
அழைத்த
பொழுது
எண்ணிக்கையாய்
நினைத்து
எள்ளி
நகையாடிய
என்னை
இன்று
ஈருயிரை
ஓருயிராக்கி
இல்லற
சாகரத்தில்
நீந்த
செய்கிறாய்


No comments:

Post a Comment