Friday 3 February 2012

புலம்பல்

புலம்பலை
கேட்டு
கேட்டு
அலுத்துப்
போன
காதுகளுக்கு
ஒலித்தது
கீரவானியாய்
குழந்தையின்
அப்பா
என்ற
அழைப்பு




No comments:

Post a Comment