Wednesday 22 February 2012

மதியூகி

மன
தாழ்
திறப்பாய்
என்று
மனதால்
மருகிய
என்னை
மண
தாள்
கொடுத்து
மதி
கெட
செய்து
மதி
யூகியாய்
மணவறையில்
நீ.


No comments:

Post a Comment