Thursday 5 April 2012

பிரதிபலிப்பு

யாரோ
எழுதிய
கவிதைகளில்
என்
மன
பிரதிபலிப்பு
யோசித்து
பார்கின்றேன்
இது
நான்
நேற்று
மனதிற்குள்
பேசி
பார்த்த
வார்த்தைகள்
அல்லவா ??   


          

No comments:

Post a Comment