Thursday 5 April 2012

சுனாமி

உன்னிடம்
சரண்
அடைந்திருக்கும்
மீன்களை
கொல்வதால்
நர
மாமிசம்
உண்ண
ஆசைப்பட்டது
தான்
சுனாமியோ????
   
      

No comments:

Post a Comment