Thursday 12 April 2012

சவுக்கு

சிலுவையை
சுமந்து
பயணித்த
போதும்
ஆணியால்
அறைய
பட்ட
போதும்
வலியை
பொறுத்துக்
கொண்ட
நீ
அவன்
வார்த்தை
சவுக்கின்
சுழற்றலை
தாங்கும்
சக்தியை
எனக்கு
பரிசளிப்பாயா????
 
    
   
 
     
 

No comments:

Post a Comment