Thursday 12 April 2012

காதல்

மனதில்
உள்ள
காதலை
சொல்லாமல்
தவிக்கிறேன்
கருவை
சுமப்பதற்கு
சமமாய்
தேர்வு
எழுதினால்
தோற்றுப்
போய்
விடுவோமோ
என்ற
அச்சத்தைப்
போல்
எத்தனை
நாட்கள்
கருவை
சுமப்பேன்
பிரசவித்து
தானே
ஆக
வேண்டும்
வெற்றி
தோல்வியைத்
தாண்டி
காதல்
வழி
நடத்துகிறது
காதலை
உணர்கின்ற
தருணமும்
காதலோடு
வாழ்கிற
தருணமும்
அற்புதமானது
தூது
விடுகிறேன்
நவீன
யுகத்தில்
பாதுகாப்பாய்
ஏற்பாய்
என்ற
எதிர்பார்ப்புடன்
எதிர்ப்பாயா??
எதிர்கொள்வாயா????
 
 (வளரி  இதழில் பிப்ரவரி  2012  இல் வெளிவந்தது )                
   
    
              
 

1 comment: