Monday 9 April 2012

கீழும் மேலும்


 கீழும்
மேலுமாய்
மேலும்
கீழுமாய்
திரும்ப
திரும்ப
படித்தும்
புலப்படவில்லை
மேகங்களுக்குள்
மறைந்து
வெளிவரும்
நிலவை
போல்
நீ
எழுதிய
கவிதையும் 

          

No comments:

Post a Comment