Tuesday 1 November 2011

அம்மா

  முதல் எழுத்தில்
  தொடங்கும் 
  அவள்
  முதன்மையாய் 
   என்றும்
   அனைவருக்கும்.



  
 



1 comment:

  1. முதல் கவிதையே அழகாய் ஆரம்பித்து விட்டீர்கள்.
    தொடரட்டும் கவிதைப் பாதை வெற்றி வழியில்.

    ReplyDelete