Wednesday 2 November 2011

கணை

 அடுக்கடுக்காய்
 கேள்விக்
 கணை
 தொடுத்துக்
 கொண்டிருக்கிறாய்
 நீ
 கேள்விகளே
 கேட்டு
 பழக்கப்பட்டதால்
 பதில்
 சொல்ல
 முடியாமல்
 தடுமாறுகிறேன்
 நான்.
 
    
       

 

No comments:

Post a Comment