Friday 18 November 2011

ஆலாபனை

பூபாளமும்
நீலாம்பரியும்
தினமும்
பாடிக்
கொண்டுதான்
இருக்கிறோம்
முகாரி
இருவருக்குள்ளும்
ஒலித்துக்
 கொண்டிருப்பதை
மறந்து. 
 
 
        

No comments:

Post a Comment