Friday 18 November 2011

தீபம்

    விழி   
    தீபமாயிருந்து
    ஒளி 
     தந்துக்
     கொண்டிருக்கிறாய்
     நீ.
     மூழ்கி
     கிடந்த
     இருட்டின்
      பிடியிலிருந்து
      வெளிப்படுகிறேன்
       நான்.
         
     
  

No comments:

Post a Comment