நினைத்தேன்
உன்னை
மழையெனப்
பொழிந்தாய்
அன்பை
ஆயினும்
வறண்ட
நிலமாய்
நான்
உன்னில்
கிளர்ந்தெழும்
கடுங்கோபாம்
என்னில்
உன்னை
நீர்த்துப்
போக
செய்திடுமோ?
உன்னை
மழையெனப்
பொழிந்தாய்
அன்பை
ஆயினும்
வறண்ட
நிலமாய்
நான்
உன்னில்
கிளர்ந்தெழும்
கடுங்கோபாம்
என்னில்
உன்னை
நீர்த்துப்
போக
செய்திடுமோ?
No comments:
Post a Comment