Friday 18 November 2011

கோபம்

   நினைத்தேன்
   உன்னை
   மழையெனப்
   பொழிந்தாய்
   அன்பை
   ஆயினும்
   வறண்ட
    நிலமாய்
     நான்
     உன்னில்
     கிளர்ந்தெழும்
      கடுங்கோபாம்
     என்னில்
     உன்னை
     நீர்த்துப்
     போக
      செய்திடுமோ?
  
       
 

No comments:

Post a Comment