Wednesday 9 November 2011

தூக்கம்

  என்
  மனம்
 அறியாமல்
 தூங்கிக்
 கொண்டிருக்கிறாய்
 உன்
 தூக்கம்
 கலையாமல்
 இருக்க
 அமைதியாய்
  திரும்பி
  படுக்கிறேன்
  நீ
 விரும்புவது
 அழகையா
 அறிவையா
 அன்பையா
 எனத்
 தெரியாமல்
 நான்
 விழித்திருக்க
 விழித்திருப்பது
 அறியாமல்
 அலைபேசியில்
 பேசிக்
 கொண்டிருக்கிறாய்
 அன்புக்கு
 நான்
 அடிமை
 என்று
                   
      

1 comment:

  1. கவிதை விழிப்புணர்ச்சி தருகிறது..

    ReplyDelete