என்
மனம்
அறியாமல்
தூங்கிக்
கொண்டிருக்கிறாய்
உன்
தூக்கம்
கலையாமல்
இருக்க
அமைதியாய்
திரும்பி
படுக்கிறேன்
நீ
விரும்புவது
அழகையா
அறிவையா
அன்பையா
எனத்
தெரியாமல்
நான்
விழித்திருக்க
விழித்திருப்பது
அறியாமல்
அலைபேசியில்
பேசிக்
கொண்டிருக்கிறாய்
அன்புக்கு
நான்
அடிமை
என்று
கவிதை விழிப்புணர்ச்சி தருகிறது..
ReplyDelete