Wednesday 2 November 2011

காயம்

 இதழை
கடித்துக்
கொண்ட 
போது
சொன்னார்கள்
யாரோ
திட்டுகிறார்கள்
என்று
யாருக்கு
தெரியும்
காயமானது
உன்னை
நினைத்ததால்
என்று .
           

No comments:

Post a Comment