Wednesday 9 November 2011

ஜொலிப்பு

 முன்
 வந்த
 நாட்களில்
 பௌர்ணமியாய்
 ஜொலித்து
 கொண்டிருந்த
 என்னை
 பின் 
 வரும்
 நாட்களில்
 அமாவாசை
 இருட்டாக்கி
 நீ
 மட்டும்
 நட்சத்திரமாய்
 மின்னி
 கொண்டிருக்கிறாய்
 என்றும்
 வானில்
   
  




    
  
 


   

No comments:

Post a Comment