Monday 14 November 2011

புரிதல்

 எங்கள்
 வீட்டு
 குழாய்க்கும்
  என்
  கண்களுக்கும்
  ஒரு
   புரிதல்
   நீர்
   வரும்
   காலம்
   தெரியாது
      

1 comment: