Wednesday 9 November 2011

சிற்பி

    சிற்பியாக
    உளி
    கொண்டு
    செதுக்கினாய்
    என்னை.
    பொறுமையுடன்
    வலி
    பொறுத்ததால்
    வணங்கும்
    தெய்வ
    சிலை
    ஆகி
    போனேன்
     நான்.
   
 
 







 
   
 

1 comment: